12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத போட்டியாக அமைந்து விட்டது. நியூசிலாந்தும் இங்கிலாந்தும் மோதிய இந்தப் போட்டி கடைசி வரை நீயா? நானா? என மல்லுக்கட்டு நடந்து கிரிக்கெட் ரசிகர்களை ஏக டென்ஷன் ஆக்கி விட்டது என்றே கூறலாம். 50 ஓவர் முடிவில் போட்டி சமனில் (டை) முடிந்தது. Read More
உலக கோப்பை கிரிக்கெட் பைனலில், கோப்பையை வெல்ல இங்கிலாந்துக்கு 242 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து . முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி , இங்கிலாந்து வீரர்களின் அபார பந்துவீச்சு மற்றும் பீல்டிங் காரணமாக ரன் குவிக்க திணறி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் மட்டுமே சேர்த்தது. Read More
இன்று உலக கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகையாக ரூ 27.36 கோடி கிடைக்க உள்ள நிலையில், போட்டியில் பங்கேற்ற பிற அணிகளுக்கு எவ்வளவு பரிசுத்தொகை கிடைக்கும் என்பதை பார்க்கலாம். Read More
உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் முதல் முறையாக பைனலில் மோத உள்ளன. இதுவரை இந்த அணிகள் கோப்பை வென்றதில்லை என்ற நிலையில், முதல் முறையாக கோப்பையை வெல்லும் அதிர்ஷ்டசாலி யார்? என்பது இன்று தெரிந்துவிடும். Read More
உலக கோப்பை அரையிறுதியில், எதிர்பாராத விதமாக அதிர்ச்சி தோல்வி அடைந்த இந்திய அணி வீரர்களுக்கு மேலும் ஒரு சோகம் நேர்ந்துள்ளது. டிக்கெட் கிடைக்காததால் உடனடியாக நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். Read More
உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸி.யை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பைனலுக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து அணி . Read More
உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியின் அபார பந்து வீச்சில் ஆஸ்திரேலியா 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.ஆஸி. வீரர் ஸ்மித் மட்டுமே 85 ரன்கள் சேர்த்து அணியின் மானத்தை காப்பாற்றினார். Read More
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்து வெளியேறியது இந்தியா. எனினும், டோனியும், ரவீந்திர ஜடேஜாவும் கடைசி வரை போராடி, வெற்றிக்கு பாடுபட்டது ரசிக்கக் கூடியதாக இருந்தது. Read More
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்து வெளியேறியது இந்தியா.கடைசிக் கட்டத்தில் அதிரடி காட்டிய ஜடேஜாவின் போராட்டம் வீணானது. Read More
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான முதலாவது அரையிறுதிப் போட்டி, நேற்று மழையால் தடைபட்ட நிலையில் இன்று போட்டி விடுபட்ட இடத்திலிருந்து தொடர்ந்தது. Read More